புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
மக்கள் பணிக்காக நாம்போராடுகிறோம்

எம்மை வீழ்த்த நினைப்போர் மத்தியில்

மக்கள் பணிக்காக நாம்போராடுகிறோம்

பிரதமர் ரணில்

அதிகாரத்தை பெற்றுக் கொள்வது சுலபம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் போது பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, தேவைப்பாடு என்பவற்றை நிறைவேற்றவே நாங்கள் பதவிக்கு வந்தோம். ஆனால் எங்களை வீழ்த்துவதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள். அவர்களது எண்ணங்களை முறியடித்து மக்கள் சேவைக்காக நாம் எம்மை அர்ப்பணித்துச் செயலாற்றி வருகின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எங்களது செயற்பாடுகளை முன் எடுக்கிறோமா இல்லையா என்பது தொடர்பில் எங்களுக்கு தற்போது சவாலாகவுள்ளது. அதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.