க.பொ.த பரீட்சை எழுதிவிட்டு தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கு Observer Jobs
வழங்கும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதன் முன்னோடியாக டயலோக் (Dialog), தினகரன் வாரமஞ்சரி, Observer Jobs இணைந்து
நடத்தும் நேரடியான நேர்முக பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
கொழும்பு 6, வெள்ளவத்தை, ருத்ரா மாவத்தையிலிலுள்ள தமிழ்ச் சங்க கேட்போர் அரங்கில்
காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.