இலங்கை வானொலி - தொலைக்காட்சி மேடைப் புகழ் ஜனரஞ்சக பாடகர் கலைஞர் கலைக்கமல்
ஜமால்தீன் மஹ்தூமின் 29வது இஸ்லாமிய கீத நிகழ்ச்சி ‘கீத்ராத்’ எதிர்வரும் ஞாயிறு
24.02.2013 திகதி மாலை 7.00 மணிக்கு கொழும்பு – 07 ஜே. ஆர். ஜெயவர்தன மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
நவோதய மக்கள் முன்னணியில் தலைவர் தேசபந்து - தேசமான்ய டொக்டர் எஸ். கே. கிருஷ்ணா
பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சிக்கு ‘சமூகத் திலகம்’ எம். எஸ்.
தாஜ்மஹான் தலைமை வகிக்கவுள்ளார்.
கெளரவ அதிதிகளாக லேக்ஹவுஸ் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், புரவலர் ஹாஸிம்
உமர், டொக்டர் ஏ. பி. அப்துல் கையூம், ரiட் எம். இம்தி யாஸ், அப்துல்லா ஹசன் முபாரக்
ஆகி யோர் கலந்துகொள்ளவுள்ளனர்.