ஹஜ் கடமைக்கு சென்றுள்ள இலங்கை ஹாஜி ஒருவர் மக்காவில் இறந் துள்ளதாகவும் மேலுமொரு
ஹாஜியானி கோமாவில் இருப்பதாகவும் அமைச்சர் பெளசி நேற்று மக்காவில் இருந்து தெரி
வித்தார். இலங்கை ஹாஜிகளுக்கு
அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததுடன் அங்கு காலநிலை
சிறப்பாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.