தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு
நாளை 15ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வரலாற்று சிறப்பு
மிகு கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் நடைபெற வுள்ளது.
சுதேச வைத்திய அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு காலை 6.41 மணி சுப வேளையில்
இடம்பெற வுள்ளது.