ஐஸ்வர்யா ராய் அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாத நடிகை. திருமணத்திற்கு
பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் ஏ தில் ஹை முஷ்கில். இந்த படத்தில் இவர்
ரன்பீர் கபூருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.
இந்த காட்சிகளை சென்ஸாரே வெட்டி எடுத்துவிட்டது, மேலும், அமிதாப், அபிசேக் கூட
இதனால் கோபத்தில் உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், இந்த காட்சிகளில் ஐஸ்வர்யா ராய் தான் தைரியமாக எத்தனை கிளாமர் என்றாலும்
பரவாயில்லை நடித்துக்கொடுக்கிறேன் என்றாராம். இது மேலும் அமிதாப் குடும்பத்திற்கு
கோபத்தை தான் அதிகப்படுத்தியிருக்கும்.