வறண்டு கிடக்கும்
தெதுறு ஓயா
|
|
|
|
முழங்காலுக்கு கீழே
சுடத்தெரியாவிட்டால்
பொலிஸ் பயிற்சி எதற்கு?
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சூட்டுச் சம்பவம், யாழ். மக்களை மீண்டும் பொலிஸார் மீது அவநம்பிக்கை கொள்ள வைப்பதாக அமையும். பொலிஸார் மீதான புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் இழைத்தோர் மீது கடும் நடவடிக்கைளை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
விவரம்» |
|
அவசரகாலச் சட்டம் இல்லாத நிலையில்உத்தரவிட்டது யார்?
அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில், சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? அல்லது சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என்ற கேள்வியை பல்கலைக்கழக மாணவர்களின் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது கேட்டுநிற்கின்றது
. . .
விவரம்» |
|
|
மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்
மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலே நாட்டில் ஜனநாயகம் நிலைபெறுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சிக் காலத்திற்குள் நிலையான ஜனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
திருகோணமலையில் தேசிய சுற்றுச்சூழல் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
விவரம்» |
|