மன்னாரில் படகு விபத்து: நால்வர் பலி; சிறுவன் மாயம்
மன்னாரில் படகு விபத்து: நால்வர் பலி; சிறுவன் மாயம்
மன்னாரிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில்
பயணித்த 16 பேரில் நால்வர் உயிரிழந்துள் ளதுடன் சிறுவர் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
உயிரிழந்த நால்வரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ஏனைய 11 பேரும்
காப்பாற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.