சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
மன்னாரில் படகு விபத்து: நால்வர் பலி; சிறுவன் மாயம்மன்னாரிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரில் நால்வர் உயிரிழந்துள் ளதுடன் சிறுவர் ஒருவன் காணாமல் போயுள்ளான். உயிரிழந்த நால்வரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ஏனைய 11 பேரும் காப்பாற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |