யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களால்
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம் பெற்றுள்ள பேரருட்திரு ஜஸ்ரின்
பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் இம்மாதம் 28ஆம் திகதி (28.11.2015) சனிக்கிழமை காலை
8.30 மணிக்கு யாழ். மரியன்னை பேராலயத்தில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்படவுள்ளார்.