மன்மத வருடம்
கார்த்திகை மாதம்
06ம் நாள்
ஞாயிற்றுக்கிழமை |
||
யாழ்.மாவட்டத்திற்கான புதிய ஆயராக ஜஸ்ரின்28இல் திருநிலைப்படுத்தல் வைபவம்
யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம் பெற்றுள்ள பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் இம்மாதம் 28ஆம் திகதி (28.11.2015) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ். மரியன்னை பேராலயத்தில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்படவுள்ளார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |