புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

ராசி பலன்

ராசி பலன்

மேடம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் உறவினர்களின் வருகை மற்றும் பொதுவிழாக்களில் கலந்து கொள்வது என வாரம். முழுவதுமே சுறுசுறுப்புடன் காணப்படுவீகள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

பெண்கள் - அஷ்டம் சனி ஆகையினால் சிலருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பெரியவர்களின் உடல் நலனில் கவனம் தேவை.

வியாபாரம்- தொழிலில் கூடுதல் வருமானம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கூட்டுத் தொழிலில் மன வேற்றுமை வரலாம். தனியார் தொழில் சிறப்படையும் புதுதொழில் தொடங்கும் எண்ணம் தள்ளி போடவும்.

உத்தியோகம் - அரசு பணி, தனியார் தொழிலில் இலாபம் உண்டு. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை இருந்த மனசஞ்சலம் இனி வேண்டாம். பணியில் இடமாற்றம் நல்ல திருப்பத்தை தரும்.

பரிகாரம் - சனிக்கிழமை ஹனுமானுக்கு அர்ச்சினை

இடபம் (கார்த்திகை 2ம், 3ம், 4ம், பாதம், ரோகிணி, - மிருகசீரிடம் 1ம், 2ம், பாதம்)

செய்யவும். ஞாயிறன்று காளி தெய்வத்திற்கு 4 தீபம் ஏற்றி வணங்கவும்.

இந்த வாரம் எண்ணங்கள் நிறைவேறும், பணவிவகாரங்கள், தொழில், பங்கு வர்த்தகம் இப்படி அனைத்துமே எண்ணம்போல் நிறைவேறும். சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும். குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

பெண்கள் - மருத்துவ செலவு குறையும். யாதொரு பெரிய மாற்றமும் குடும்பத்தில் இல்லை. சகோதர, சகோதரி உறவு மேம்படும். வரவு கூடும், சொத்துக்கள் சேரும். கணவன், மனைவி உறவு முறையில் வெற்றி உண்டு. திருமணம் சிலருக்கு கைககூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

உத்தியோகம் - அரசுபணி, தனியார் தொழில் சிறப்பாக இருக்கும். எந்தவிதமான பெரிய மாற்றங்கள் இல்லை. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு.

வியாபாரம் - பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். புது முயற்சி

மிதுனம் (மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை, புனர்பசம் 1ம், 2ம், 3ம், பாதம்)

இப்போது வேண்டாம். விரிவாக்கம், தொலைதுர வியாபாரம் செய்யலாம்.

பரிகாரம் - ரோகினி நட்சத்திரகாரர்கள் திங்கள், புதன், வெள்ளி சந்திர தரிசனம் செய்யவும். 2 நெய் விளக்கு ஏற்றவும். கிருத்திகை, மிருகiரிடம் நட்சத்திரகாரர்கள் செவ்வாய் அன்று துர்க்கைக்கு 9 எலும்மிச்சை தீபம் ஏற்றவும்.

இந்த வாரம் மனதில் அழுத்தம் இருந்தாலும் நண்பர்கள் மற்றும் தெய்வ பணியால் சரியாகிவிடும். குழந்தைகளால் மனதில் பாரமோ அல்லது கவலையோ ஏற்படகூடும். சிலருக்கு பணகஷ்டம் சிலருக்கு மனகஷ்டம் வாரத்தின் மத்தியில் நண்பர்களை சந்திக்கவும்.

பெண்கள் - வீட்டில் கணவருடன் மன வேற்றுமை, பிள்ளைகளால் ஏற்படும். கவலைவேண்டாம் அமைதியாக இருந்து சூழ்நிலைகளை கையாளவும். பெரியவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து முடிவெடுக்கவும்.

உத்தியோகம் - வேலையிடத்தில் வார்த்தையில் கவனம் தேவை. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் பேசும்

கடகம் (புனர்பசம் 4ம் பாதம், பசம், ஆயிலியம்)

போது கவனம் தேவை. கோபம் வேண்டாம். வேலை மாற்றமோ, அல்லது இடமாற்றமோ இப்போது வேண்டாம்.

வியாபாரம், தொழில் - இந்த வாரம் பண வருவாய் நன்றாக இருக்கும். இருந்தபோதிலும் மனதில் பாரம் இருந்து கொண்டே இருக்கும். பங்கு வர்த்தகம் பயன் தரும். கூட்டுத் தொழில் திருப்தி தரும்.

பரிகாரம் - சனிக்கிழமை 8 எள்தீபம் ஏற்றவும் சனீஸ்வரனுக்கு. ராகு கேது பரிகார பூஜை செய்யவும் குடும்ப ஒற்றுமைகாக.

இந்த ராசிகாரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரம். மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும். எந்த விதமான மனக்கவலையும் வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

பெண்கள் - கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். கடன் சுமை குறையும். பிள்ளைகளால் இருந்த மனகஷ்டம் நீங்கும். மருத்துவ செலவு குறையும். சிலருக்கு திருமண யோகம் உண்டு. சில பெண்களுக்கு குழந்தை பேறு உண்டாகும். மனதில் மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும்.

சிங்கம் (மகம், பரம், உத்தரம் 1ம் பாதம்)

வியாபாரம் - தொழில், தனித்தோ அல்லது கூட்டுத் தொழிலோ, இரண்டுமே இலாபம் தரும். புதிதாக தொடங்க எண்ணம் இருந்தால் இந்த வாரம் புதன் கிழமைக்கு மேல் நன்றாக உள்ளது.

உத்தியோகம் - சிலருக்கு வேலை மாற்றம் உண்டு, சிலர் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். எண்ணங்கள் நிறைவேறும். புது வேலை அல்லது செய்யும் வேலையில் திருப்பங்கள் ஏற்படுவது என நிகழ்வுகள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம் - வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சினை செய்யவும்.

இந்த வாரம் முழுவதுமே தங்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்கு தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு. பெரியவர்களின் உடல் நலம் தேறும். ஆறுதலான வாரமாகும்.

பெண்கள் - குடும்பத்தில் நிம்மதி உண்டு. மருத்துவ செலவு குறையும். கணவன், மனைவி ஒற்றுமை உயரும். சிலருக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புண்டு. பெரியவர்களின் உடல்

கன்னி (உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம்)

நலம் தேறும். வேலை வாய்ப்பு தேடும் பெண்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.

உத்தியோகம் - இந்த வாரம் நீங்கள் மிகவும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்தில் வீண் வம்பு வழக்குகளை தவிர்க்கவும். வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கூடுமான வரையில் அலுவலகத்தில் மெளன விரதம் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் - எந்த வேலையும் தாமதம் ஆகலாம். நல்லதொரு வாரம்தான் இருந்த போதிலும், முன் எச்சரிக்கை தேவை தனி தொழில் மற்றும் கூட்டுத் தொழிலில் வெரிடத்திலும் வாக்குவாதம் வேண்டாம்.

பரிகாரம் - திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சினை செய்யவும் சனி அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சினை செய்யவும்.

துலாம் (சித்திரை 3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம் பாதம்)

வாரம் முழுவதும் அலைச்சல் அதிகம் இருக்கும். இருப்பினும் வருவாய் நன்றாக இருக்கும். புதிய நட்பு, சிநேகம் நம்பவேண்டாம். இவர்களால் மன உளைச்சல் ஏற்படலாம்.

பெண்கள் - குடும்ப ஒற்றுமை உண்டு. எங்கு சென்றாலும் உங்களுக்கு மனதில் குடும்பச் சூழ்நிலையே இருக்கும். நல்ல வாரமாக இந்த வாரம் அமையும். கூடப் பிறந்தவர்கள், அம்மா, அப்பா ஆகியோர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

உத்தியோகம் - அலுவலகம் நிம்மதி தரும். புதிதாக உள்ள வேலை மனதிற்கு நிறைவை தரும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு பெரிய பலமாக இருப்பார்கள்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை)

தொழில், வியாபாரம் - கூட்டுத் தொழில், தனியார் இரண்டுமே நல்ல பலனைத்தரும். வருவாய் பற்றாக்குறை இருக்காது. பங்கு வர்த்தகம் நன்றாக இருக்கும். பழைய கடன் வசூலிக்கப்படும். வெளிநாட்டு பிரயாணம் வெற்றியைத் தரும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும்.

பரிகாரம் - செவ்வயன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் போடவும்.

இந்த ராசிகாரர்களுக்கு தடை பட்டகாரியங்கள் இனிதே நடக்கும். கணவன், மனைவி, குழந்தைகள் நலம் நன்றாக இருக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும்.

பெண்கள் - குடும்ப மேம்படும். பொருளாதாரம் சீராக இருக்கும். பிரிந்த உறவுகள் சேருவார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். சிலருக்கு புத்ரபாக்கியம் உண்டாகும். சிலருக்கு காதல், திருமணம் கைகூடும். பிறந்த வீட்டால் நன்மை ஏற்படும்.

வியாபாரம் - தொழிலில் கவனம் வேண்டும். அக்கறையுடன் செயல்படுங்கள்.

தனுசு (மூலம், பராடம், உத்தராடம் 1ம் பாதம்)

உத்தியோகம் - வேலையில் அக்கறை காட்டுங்கள். எவரையும் நம்ப வேண்டாம்.

பரிகாரம் - சனிக்கிழமை அனுமனை வழிபடுங்கள்.

வாரம் முழுவதும் சுறுசுறுப்புடன் காண்பீர்கள். இதுவரை மன அழுத்தம் இருந்தவர்களுக்கு இந்த வாரம் புதிய தெம்பும் தைரியமும் பெருகும். எந்த விதமான கவலையும் இன்றி சந்தோஷத்துடன் இருக்க வேண்டிய வாரம்.

பெண்கள் - வாரத்தின் பிற்பகுதியில் உங்களுடைய தாயாருடன் மனக்கசப்பு ஏற்படலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் பெரிதும் பயனில்லை. கணவர் அன்பாக இருப்பார். எந்த ஒரு லாபமும் இல்லை உங்களுக்கு உடன் பிறந்தவர்களிளால். அனுஷம் நட்சத்திர பெண்கள் மனசோர்வு ஏற்படும்.

வியாபாரம் - தொழில் சிறப்படையும். எந்த ஒரு முக்கிய ஒப்பந்தங்களை இந்தவாரம் முடிவெடுக்க வேண்டாம்.

மகரம் (உத்தராடம் 2ம், 3ம், 4ம், பாதம், திருவோணம், அவிட்டம் 1ம், 2ம் பாதம்)

கூட்டுத் தொழில் லாபம் தரும். கடன் உதவி பெறுவீர்கள். எதிர்பார்த்த படி கிடைக்கும்.

உத்தியோகம் - பிறருக்கு உதவி செய்வீர்கள், பாராட்டையும் பெறுவீர்கள். யாருக்கும் பயபடமாட்டீர்கள். மேல் அதிகாரி உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்.

பரிகாரம் - அனுஷம், விசாகம் இவர்கள் திங்கள் அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சினை செய்யவும். கேட்டை. இவர்கள் வெள்ளியன்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யவும்.

இவர்களுக்கு இந்த வாரம். விருந்தினர்களின் வருகை வாரம் முழுவதுமே வேலை இருக்கும். எந்த விதமான மனசோர்வும் ஏற்படாது. நண்பர்கள் உதவுவார்கள். பொதுவாக இந்த வாரம். சிலர் வெளியூர் பிரயாணம் மேற்கொள்வார்கள். தெய்வீக பணியில் சிலர் ஈடுபடுவார்கள்.

பெண்கள் - குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவர் உறுதுணையாக இருப்பர். வீட்டில் பெரியவர்களுக்கு

கும்பம் (அவிட்டம் 3ம், 4ம் பாதம், சதயம், பரட்டாதி 1ம், 2ம், 3ம் பாதம்)

மருத்துவ செலவு ஏற்படலாம். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள்.

வியாபாரம் - கூட்டுத்தொழில் விருத்தியாகும். சக, ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு பிரயாணங்கள் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

உத்தியோகம் - வேலை பளு அதிகம் இருக்கும். எந்த வித மனசோர்வும் ஏற்படாது. வாக்கு வாதங்களை தவிர்க்கவும். வேலையில் மாற்றம் ஏற்படும்.

பரிகாரம் - விநாயகரை வழிபடுங்கள். செவ்வாய் அன்று

மீனம் (பரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சினை செய்யவும். குரு பகவானுக்கு வியாழனன்று அர்ச்சினை செய்யவும்.

இந்த வாரம் சற்று வேலை பளு அதிகம் இருக்கும். மனதிற்கு நிறைவான வாரமாக இருக்கும். உத்ராடம் நட்சத்திரகாரர்களுக்கு சற்று உடல் நலம் பாதிக்கப்படலாம். எதிலும் சற்று யோசித்து முடிவெடுக்கவும். குடும்பம் நிம்மதி தரும்.

பெண்கள் - அவிட்டம் நட்சத்திர பெண்களுக்கு, பிறந்த வீட்டின் உதவி கிடைக்கும். கூட பிறந்தவர்களின் அன்பும், ஆதரவு கிடைக்கும். மனதிற்கு சந்தோஷம். தரும் வாரமாக அமையும். சிலருக்கு திருமண ஏற்பாடுகள் கைகூடும். வீடு, மனை, வாகன யோகம் சிலருக்கு உண்டு.

வியாபாரம் - இந்த வாரம் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். தொழில் விருத்தி அடையும். சிலருக்கு கூட்டுத் தொழிலில் திருப்தி இருக்காது. ஏற்கனவே செய்யும் தொழிலில் பிரிவு ஏற்படலாம்.

உத்தியோகம் - சிலருக்கு அரசு பணி கிடைக்கும். வங்கி உத்தியோகத்தில் இருப்போருக்கு, பணிமாற்றம் ஏற்படும். தனியார் துறையில் பணிபுரிவோருக்கு சற்று ஏமாற்றம் தரும் வாரமாக அமையலாம்.

பரிகாரம் - செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து அர்ச்சினை செய்யவும் 5 தீபம் ஏற்றவும்.

இந்த வாரம் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு. இருந்தாலும் மனதிற்குள் ஒரு தைரியும் இருக்கும். உறவினர்களின் வருகை மற்றும் திருமண வேலைகள் என்று இந்த வாரம் முழுவதுமே உழைப்பு தான்.

பெண்கள் -மனதிற்கு சுகமாகமான வாரம். உடல் உழைப்பு அதிகரிக்கும்.

வியாபாரம் - எதிலும் முன்யோசனை வேண்டும். புது முயற்சிகள் இப்போது வேண்டாம்.

உத்தியோகம் - வேலையில் கவனகுறைவு ஏற்படலாம் மனதில் சோர்வு வரும். நண்பர்கள் சக ஊழியர்களிடம் வார்த்தையில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம் - சனிக்கிழமை சிவனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றவும். சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றவும்.

வெற்றி தரும் வாரமாக அமையும் இந்த ராசிகாரர்களுக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டு. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் மேம்பட்டு, பலப்படும்.

பெண்கள் - இந்த வாரம் பிறந்த வீட்டால் பயன் உண்டு. கூடப்பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் - தொழில் சிறப்படையும். கடன் தொல்லை தீரும். பழைய பாக்கி வசூல் ஆகும். அரசு உதவி எதிர் பார்த்தோருக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். கூட்டு தொழில் சீராக அமையும். வெளிநாட்டு வாணிகம் பயன் தரும். வருமானம் கூடும்.

உத்தியோகம் - சிலருக்கு பணியில் அதிக வேலை இருக்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு மாற்றம் எதிர்பார்த்த மாதிரி அமையும். இடம் மாற்றம் அமையும் வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகத்தான செய்தி வரும். தொலைதுர தொடர்புகள் பயனளிக்கும்.

பரிகாரம் - புதன் கிழமை அன்று மகா விஷ்ணுவை பிரார்த்தனை செய்யுங்கள். 5 தீபம் ஏற்றி துளசி அர்ச்சினை செய்யவும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.