கொழும்பு, தெமட்டகொடை கைரிய்யா முஸ்லிம் பெண்கள் பாடசாலையின்
வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வுகள் அண்மையில் மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில்
வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைவரினதும் பாராட்டைப் பெற்ற ஆண்டு ஒன்பது
மாணவி மஹ்தியா நெளஷாட் ‘பாவங்களை சுட்டெரிக்கும் றமழான்’ எனும் தலைப்பில்
உரையாற்றுவதை படத்தில் காணலாம்.