புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு எதிராக புதிய நகர்வு

ராஜா, அச்சுதனுக்கு எதிராக இன்டர்போல் எச்சரிக்கை அறிவிப்பு

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முற்றாக முடக்கும் வகையில் இன்டர்போல் ஊடாகவும் சர்வதேச புலனாய்வு முகவர் அமைப்பின் ஊடாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் இரு முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இன்டர் போல் (சர்வதேச பொலிஸ்) நடவடிக்கை எடுத்து வருகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரான காஸ்ட்ரோவின் வன்னி அலுவலகத்தில் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விவரம் »

அச்சுவேலியில் 65 ஏக்கரில்
வர்த்தக வலயம்

யாழ். விஜயம் செய்த முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் உரையாடுகிறார்.

கொட்டாஞ்சேனை வீடொன்றில் பதுளைப் பெண் மர்மக்கொலை

வீட்டுரிமை தம்பதியர் கைது

கொழும்பு - கொட்டாஞ் சேனை வீடொன்றில் பணிபெண்ணாகக் கடமையாற்றிய பதுளை நமுனுகல தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விவரம் »

சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ் விஜயம்

யாழ். அச்சுவேலி பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள வர்த்தக வலயப் பகுதிக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் நேற்று விஜயம் செய்தனர்.

விவரம் »

 

Advertisements______________________

Navayugaya

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

   TRC

www.defence.lk    


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.