கொழும்பில் இன்று வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ள
இலங்கை- ஈராக் கூட்டு ஆணைக்குழு மாநாட்டில்
கலந்துகொள்ள வருகை தந்துள்ள ஈராக் வர்த்தக அமைச்சர்
கலாநிதி சபா அல் டீன் அல் சாபி தலைமையிலான
குழுவினரை அமைச்சர் றிஷாட் பதியுதீன் நேற்று
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
வரவேற்ற போது பிடித்த படம்.
(படம்:- கொழும்பு கோட்டை தினகரன் நிருபர் ஏ. எஸ்.
எம். இர்ஷாத்) |