HSBC நத்தார் பண்டிகைக்கால வழங்கலில் முதலாவது மில்லியன் ரூபாய்
வெல்லப்பட்டுள்ளது
HSBC நத்தார் பண்டிகைக்கால வழங்கலில் முதலாவது மில்லியன் ரூபாய்
வெல்லப்பட்டுள்ளது
HSBC ஆரம் பித்த விசேட நத் தார் சலுகை வழங் கல் கிறெடிட் கார்ட் வாடிக்கையாளர்கள்
மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டி யுள்ளது. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின்
முதலிரு வார ங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சீட்டிழுப்பில் 50 பேர் தலா
10,000 ரூபாயையும் ஓர் அதிர்ஷ் டசாலி பெரும் பரிசான ஒரு மில்லியன் ரூபாயையும்
வென்றுள்ளனர்.
ஐ.டீ.பீ. விதானகே என்பவரே ஒரு மில்லியன் ரூபாயை வென்ற அதிர்ஷ்டசாலியாவார். இவர்
ரன்தொட்டுவில இப் பண்டிகைக் காலத்தில், வாடிக்கையாளர்கள் தமது கிறெடிட் கார்ட்டை
பயன்படுத்தி விசேட தள்ளுபடிகளுடன் பொருள் களை வாங்கலாம். குறைந்தபட்சம் 1,000
ரூபாய்க்கு பொ ருள்களை வாங்குபவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பணப் பரிசுகளை
வெற்றியாளர் ஐ.டீ.பீ. விதானகே ஒரு மில்லியன் ரூபாய்க்கான காசோலையை HSBC யின்
நுகர்வு வங்கிச் சேவை மற்றும் செல்வ முகாமைத் தலைவர் நிலந்த பஸ்தியனிடமிருந்து
பெறுகிறார்.