அருள் மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவ பெருவிழா கடந்த 8ஆம் திகதி திங்கட்கிழமை
ஆரம்பமானது. இதில் 01. ஆம் நாள் திருவிழா முன்னாள் வண்ணக்கர் அமரர் புஞ்சி மாத்தையா
குடும்பம் 03. ஆம் நாள் திருவிழா - பாணமை பொதுமக்கள் 05. ஆம் நாள் திருவிழா -
பட்டிருப்புத்தொகுதி கதிர்காம பாதயாத்திரிகர் ஒன்றியம் 06. ஆம் நாள் திருவிழா -
பொத்துவில் பொதுமக்கள் 07. ஆம் நாள் திருவிழா - கிழக்கு மாகாண மருத்துவ குலமக்கள்
09. ஆம் நாள் திருவிழா - காரைதீவு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயம் 10. ஆம் நாள் திருவிழா -
திருக்கோவில் பொதுமக்கள் 13. ஆம் நாள் திருவிழா - பொத்துவில் - வட்டிவெளி பொதுமக்கள்
15. ஆம் நாள் திருவிழா - தம்பிலுவில், தம்பட்டை பொதுமக்கள் ஏனைய திருவிழாக்கள்
இப்பிரதேச பொது மக்களாலும் இடம்பெற்று 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை விசேட
கும்பம் சொரிதலுடன் ஆலய உற்சவங்கள் முடிவடைய உள்ளன. ஆலயம் பாலஸ்தாபனம்
செய்யப்பட்டுள்ளதால் இம்முறை கொடியேற்றத்திருவிழா மற்றும் தீர்த் தோற்சவம் என்பன
இடம்பெறவில்லை.