புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 

அமைச்சர் மனோவின் விசேட கோரிக்கை

அமைச்சர் மனோவின் விசேட கோரிக்கை

 கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் இன்று வரையான கால கட்டத்தில், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் ஒதுக்குபுற தோட்டங்களில் பின்வரும் சம்பவங்கள் நடந்திருப்பின் அவற்றை சகவாழ்வுத்துறை அமைச்சர் மனோ கணேசன், தபால் பெட்டி 803, கொழும்பு என்ற முகவரிக்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

(1) உங்கள் மீது அல்லது குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகிய எவர் மீதும் இனவாத நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டனவா?

(2) இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் முறையீடு செய்துள்ளீர்களா?

(3) பொலிஸ் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொண்டனரா ?

(4) உங்களைத் தாக்கிய சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.