வருத்தத்தில் மலிங்கா
வருத்தத்தில் மலிங்கா
ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க,
மும்பை அணியை விட்டு பிரிவது வருத் தமளிப்பதாக கூறியுள்ளார்.
தொடர் தோல்விகளால் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து வெளியேறும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது மும்பை அணி.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் விளையாடி வரும் இலங்கை அணிக்காக களமிறங்க கிளம்பி
விட்டார் மலிங்க.
|