|
கொழும்பு மாவட்ட
அபிவிருத்திக்காக 30
மில்லியன் ரூபா நிதி
ஒதுக்கீட்டுக்கான
ஆவணங் களை பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர்
பஷில் ராஜபக்ஷ
கொழும்பு மாவட்ட
பாராளு மன்ற
உறுப்பினர் பிரபா
கணேசனிடம்
கையளிப்பதைப் படத்தில்
காணலாம். |
|
அழைப்பை ஏற்றார் பாகிஸ்தான் பிரதமர்
சார்க் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பு
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
ஷெரீப் கலந்து கொள்வார் என பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மோடி பதவி யேற்பு விழாவில் சார்க் கூட்டமைப் பில் உள்ள நாடு களின்
தலைவர்கள் அனைவரும் பங் கேற்பது உறுதி யாகியுள்ளது. ரேடியோ பாகிஸ் தான் ஒலி பரப்பு
நிறுவனம், இந் தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என செய்தி வெளியிட்டுள்ளது.
விவரம் » |
|
|
|
|
கொழும்பு தமிழ்ச்
சங்கத்தினால்
வெளியிடப்படும் சங்கத்
தமிழ் வைகாசி இதழ்
வெளியிட்டு
வைக்கப்பட்டது. முதற்
பிரதியை சங்கத் தலைவர்
இரகுபதி
பாலஸ்ரீதரனிடமிருந்து
இலங்கை தமிழ் மாதர்
சங்கத்தின் பொதுச்
செயலாளர் திருமதி
யமுனா கணேசலிங்கம்
பெற்றுக் கொள்வதைப்
படத்தில் காணலாம். (படம்:
எஸ். பாலா) |
|
|