அனுஷ்காவை வைத்து 50 கோடி ரூபா செலவில் ருத்ரமாதேவி என்ற படம் தெலுங்கில் உருவாகிறது.
தமிழ்நாட்டு ராணி மங்கம்மாள் மாதிரி, தெலுங்கு தேசத்தின் வரலாற்று காலத்து நாயகி
ருத்ரமாதேவி.
ருத்ரமாதேவியின் வரலாறு 1950ம் ஆண்டில் சினிமாக வந்திருக்கிறது. இருந்தாலும் இப்போது
அதனை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள்.
அருந்ததியில் அனுஷ்கா மிரட்டியதைப் பார்த்துத்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்
இயக்குநர் குணசேகரன்.
முன்னணி நாயகன் ராணா இளவரசராக நடிக்கும் இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள்
இடம்பெறுகிறது. இதில் 6 பாடல்கள் இளையராஜhவின் உதவியுடன் தயாராகியுள்ளது.
3டி மற்றும் 2டியில் படம் தயாராகிறது. தற்போது படத்துக்கு ரூ. 50 கோடி பட்nஜட்
போட்டிருக்கிறார்கள். எனினும் செலவுத் தொகை 75 கோடி யைத் தொடும் என்கிறார்கள்.
ஆறு மாதம் கால்'Pட் கொடுத்திருக்கும் நாயகி அனுஷ்கா, தனது இலட்சியப் படமாக
இப்படத்தைக் கருதுகிறார்.