எதிர்வரும் தென் மாகாண சபை தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலாவதாக
தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனசெத பெரமுன நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
அத்தோடு மூன்று சுயேட்சைக் குழுக்கள் கட்டுப் பணம் இன்றைய தினம் செலுத் தியுள்ளதோடு
வேட்பு மனு தாக்கல் பெப்ரவரி மாதம் 06ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை
இடம்பெறவுள்ளதோடு ஒரு சுயேட்சை மற்றும் அரசியல் கட்சிகளிலிருந்தும் 17 பேர்
போட்டியிடவுள்ளதோடு இவர் களிலிருந்து தென் மாகாண சபைக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலி
ருந்து 14 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.