கேகாலையில் தேசிய வைபவம் ஜனாதிபதி தலைமை: நகர் விழாக்கோலம்
66வது சுதந்திர தினம்
* 1000க்கும் அதிக பொலிஸார் கடமையில்
* விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
* அணிவகுப்பு மரியாதையில் 3025 படைவீரர்கள் பங்கேற்பு
* வெளிநாட்டு, உள்நாட்டு இராஜதந்திரிகள் உட்பட 3000 பேருக்கு
விசேட அழைப்பு
இலங்கையின் 66வது சுதந்திர தினம்இன்றாகும் (04). இதனையொட்டிய தேசிய நிகழ்வுகள்
கேகாலை நகரில் வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடாகியுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது பாரியார் சகிதம் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து
சிறப்பிப்பார். தேசிய நிகழ்வுகளை முன்னிட்டு கேகாலை நகரின் பாதுகாப்பு
ஏற்பாடுகளுக்காக 600 போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமான
பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விவரம் |