யாழ். இந்துக் கல்லூரி 14 வயது மாணவன் ஒருவர் விபத்தில் மரணமானார்.
புங்குடுதீவு, நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று கல்விச் சுற்றுலா சென்ற
இவர்கள் மீண்டும் யாழ். நகர் நோக்கி திரும்பிக் கொண்டி ருந்த வேளையிலேயே தாங்கள்
பயணித்த பஸ்ஸிலேயே விபத்துக்குள்ளாகி மரணமானார்.
பஸ்ஸில் ஓடிவந்து ஏற எத்தனித்த போது
வழுக்கி விழுந்த போது பஸ்ஸின் பின் சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.