ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, JANUARY 27, 2010
இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு அதி கூடிய வாக்கு
தபால் மூல வாக்களிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில்
ஜனாதிபதிக்கு அதி கூடிய வாக்கு
இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 9458
வாக்குகளைப் பெற்றுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு 4143 வாக்குகளே கிடைத்துள்ளது.
இதன்படி 5315 அதிகப்படியான வாக்குகள் ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ளன.
நேற்றிரவு 10.30 அளவில் வெளியான முதலாவது தேர்தல் முடிவில் இதில் வெளியிடப்பட்டது.