மகரவிளக்கு கால பு+iஜகள் முடிந்த பின்னர் மாத பு+iஜக்காக சபரிமலை நேற்று முன்தினம்
மாலை 5.30 மணிக்கு திறக்கிறது. 17ம் திகதி வரை நடை திறந்திருக்கும். மகரவிளக்கு கால
பு+iஜகள் முடிந்து சபரிமலை ஜனவரி 20ம் திகதி காலை அடைக்கப்பட்டது.
தொடர்ந்து
பந்தளம் மன்னர் பிரதிநிதி திருவாபரணங் களுடன் பந்தளம் திரும்பினார். அதன் பின்னர்
முதன் முறையாக மாசி மாத பு+iஜக்காக சபரிமலை நேற்;று முன்தினம் மாலை 5.30 க்கு
திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு ராஜPவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பு+திரி நடை
திறந்து தீபம் ஏற்றினார்;. நேற்;று முன்தினம் வேறு எந்த விசே' பு+iஜகளும் நடைபெற
வில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல் 17ம் திகதி வரை
தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும்.
எல்லா நாட்களிலும் காலை 5.15 மணி
முதல் பகல் 12 மணி வரை நெய்யபிN'கம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7 மணிக்கு
படிபு+iஜ நடைபெறும். இந்த நாட்களில் உதயாஸ்மனபு+iஜ, சகரஸ்ரகலச பு+iஜ, களபபு+iஜ
போன்ற பு+iஜகளும் நடைபெறும். 17-ம் திகதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.