ஓசு+ரில் ரயில் தடம் புரண்டு 13 பேர் பலி: 87 பேர் காயம்!
ஓசு+ரில் ரயில் தடம் புரண்டு
13 பேர் பலி: 87 பேர் காயம்!
ஓசு+ர் அருகே பெங்க@ர்- எர்ணா குளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில்
நேற்;று காலை தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்துள் ளனர். இவ்விபத்தில் 87 பேர் காய
மடைந்துள்ளனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகி ச்சை பெற்று
வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்க@ரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் வரையில்
செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் நேற்;று காலை 6.15 மணிக்கு பெங்க @ரில்
இருந்து புறப்பட்டது. தமிழகத் தின் ஓசு+ர் அருகே உள்ள கர்நாடகா பகுதியான ஆனைக்கல்
என்ற இடத் தில் காலை 7.33 மணியளவில் வந்த இந்த ரயில் திடீரென விபத்துக்குள் ளானது.
இதில் ரயிலின்; 9 பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெட்டிகள் ஒன்றோடு ஒன்று பலமாக
மோதின.
இந்த விபத்தில் 13 பயணிகள் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 87 பேர்
காயமடைந்துள்ளனர். இவர்களில் 17 பேர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லேசான காயம டைந்த 70 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்ற தமிழக, கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்ட னர்.