பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் சோஹாக் காஜp பந்துவீச்சு குறித்து ஐ.சி.சி. சந்தேகம்
பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் சோஹாக் காஜp பந்துவீச்சு குறித்து ஐ.சி.சி.
சந்தேகம்
பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் சோஹாக் காஜp பந்துவீச்சு குறித்து ஐ.சி.சி.
சந்தேகம்
விரைவில் சோதனை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி யின் சுழற்பந்து வீச்சாளர் சோஹாக் காஜp தவறான முறையில்
பந்து வீசியுள்ளதாக அவர் மீது சந்தே கம் எழுந்துள்ளது என்று சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிரெனடா நகரில் 2வது
சர்வதேச ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின்போது 23 வயது நிறைந்த சோஹாக் கின் பந்துவீச்சு சந்தேகம் படும்படியாக
இருந்துள்ளது என ஐ.சி.சி. அறிக்கை தெரிவித்துள்ளது.