இலங்கையின் இறைமையை
இந்தியா
மதிக்க வேண்டும்
இந்தியா ஆலோசனை வழங்கலாம்; உத்தரவிட முடியாது
இந்திய பிரிவினைவாதிகளுடன் இலங்கை பேச்சு நடத்தினால் இந்தியாவின் உணர்வு...?
நிபுணத்துவக்குழுவின் உறுப்பினர்
பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால்
இந்தியா இலங்கையுடன் பேச்சுக்களை மேற்கொள்ளலாம் ஆலோசனைகளை வழங்கலாம். ஆனால் அந்த
நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட முடியாது. இலங்கையின் இறைமையை இந்தியா
மதிக்க வேண்டும் என காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை
வழங்கும் நிபுணத்துவ குழுவின் உறுப்பினரான பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால்
தெரிவித்துள்ளார்.
காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவிற்கு ஆலோசனை
வழங்கவென நிபுணத்துவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இந்திய மனித உரிமை
செயற்பாட்டாளர் பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால் நியமிக்கப்பட்டுள்ளார்.
விவரம் |