இலங்கையிலிருந்து வல்லப்பட்டை கடத்தல் முயற்சி முறியடிப்பு
இலங்கையிலிருந்து வல்லப்பட்டை
கடத்தல் முயற்சி முறியடிப்பு
இரண்டு கம்போடிய பிரஜைகள் கைது
2013-10-08 11:24 திணி
இலங்கையிலிருந்து 35 கிலோ வல்லப்பட்டையை பேங்கொக்குக்கு கடத்திச் செல்ல முற்பட்ட
கம்போடிய பிரஜைகள்ங இருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
ரி.ஜி. 768 ரக தாய் ஏயார்வேஸ¤க்குச் சொந்தமான விமானத்தில் புறப்பட ஆயத்தமான போதே
நள்ளிரவு 12.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் வெஸ்லி
காமினி தெரிவித்தார்.
ல்லப்பட்டை 35 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இரண்டு லட்ச ரூபா அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளது.