பொத்துவில் பிரதேசத்தில் மாலை வீசிய திடீர் சுழற்காற்றினால் மரங்கள்,
மின்கம்பங்கள் என்பன முறிந்து விழுந்ததுடன் வீடுகள், கடைகள் மற்றும் மருத்துவமனை
யின் கூரைகள் ஆகியனவும் தூக்கி வீசப்பட்டன.
பிற்பகல் 3.45 மணியளவில் இடி, மின்னலுடன் அடை மழை பெய்தவேளை குறிப்பிட்ட சில
செக்கன்களுக்கு சுழற்காற்று வீசியது.