பொத்துவிலில் மினி சூறாவளி
பொத்துவில் பிரதேசத்தில் மாலை வீசிய திடீர் சுழற்காற்றினால் மரங்கள்,
மின்கம்பங்கள் என்பன முறிந்து விழுந்ததுடன் வீடுகள், கடைகள் மற்றும் மருத்துவமனை
யின் கூரைகள் ஆகியனவும் தூக்கி வீசப்பட்டன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்.
விஜயம்
ஜனாதிபதி சல்மான் குர்ஷிட் சந்திப்பு
ராணுவத்தின் 64 வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை
தெ.கி. பல்கலைக்கழக மோதல் சம்பவம் : 53 பேரில் 49 பேர் விடுதலை
தென்கிழக்குப் பல்கலைக்கழக (பிரயோக விஞ்ஞான பீட) மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற
மோதலையடுத்து கைது செய்யப்பட்டி ருந்த 53 மாணவர்களில் 49 பேர் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ரூ. ஒருகோடி பெறுமதி:
இரண்டு பெரல்
வெண் சந்தன எண்ணெய்
கைப்பற்றப்பட்டது
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு பெரல் வெண் சந்தன எண்ணெய் அல்லது
வல்லபட்டை எண்ணெய்யை சுங்க திணைக்களத்தினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
(2013-10-08 01:05 திணி)
இலங்கையிலிருந்து வல்லப்பட்டை
கடத்தல் முயற்சி முறியடிப்பு
இரண்டு கம்போடிய பிரஜைகள் கைது
இலங்கையிலிருந்து 35 கிலோ வல்லப்பட்டையை பேங்கொக்குக்கு கடத்திச் செல்ல முற்பட்ட
கம்போடிய பிரஜைகள்ங இருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
(2013-10-08 11:24 திணி)
இன்று லட்சுமி பூஜை
நவராத்திரி விரதத் தில் இன்று நாலா வது நாளாகும்.
இன்று செல்வத்தை வாரி வழங்கும்
இலட்சுமி தேவிக்குரிய நாளாகும். இன்று ஆலயங்களிலும் இல்லங்களிலும் ஸ்ரீலட்சுமி
தேவிக்கு விசேட பூஜைகள் நடத்தப்படும்.
|