ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
இலங்கையிலிருந்து வல்லப்பட்டை கடத்தல் முயற்சி முறியடிப்பு

இலங்கையிலிருந்து வல்லப்பட்டை கடத்தல் முயற்சி முறியடிப்பு

இரண்டு கம்போடிய பிரஜைகள் கைது

2013-10-08 11:24 திணி

இலங்கையிலிருந்து 35 கிலோ வல்லப்பட்டையை பேங்கொக்குக்கு கடத்திச் செல்ல முற்பட்ட கம்போடிய பிரஜைகள்ங இருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரி.ஜி. 768 ரக தாய் ஏயார்வேஸ¤க்குச் சொந்தமான விமானத்தில் புறப்பட ஆயத்தமான போதே நள்ளிரவு 12.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் வெஸ்லி காமினி தெரிவித்தார்.

ல்லப்பட்டை 35 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இரண்டு லட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]