|
||
இலங்கையிலிருந்து வல்லப்பட்டை கடத்தல் முயற்சி முறியடிப்புஇரண்டு கம்போடிய பிரஜைகள் கைது2013-10-08 11:24 திணி
இலங்கையிலிருந்து 35 கிலோ வல்லப்பட்டையை பேங்கொக்குக்கு கடத்திச் செல்ல முற்பட்ட கம்போடிய பிரஜைகள்ங இருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரி.ஜி. 768 ரக தாய் ஏயார்வேஸ¤க்குச் சொந்தமான விமானத்தில் புறப்பட ஆயத்தமான போதே நள்ளிரவு 12.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் வெஸ்லி காமினி தெரிவித்தார். ல்லப்பட்டை 35 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இரண்டு லட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
|
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |