ரூ. ஒருகோடி பெறுமதி: இரண்டு பெரல் பெண் சந்தன எண்ணெய் கைப்பற்றப்பட்டது
ரூ. ஒருகோடி பெறுமதி:
இரண்டு பெரல்
வெண் சந்தன எண்ணெய்
கைப்பற்றப்பட்டது
2013-10-08 01:05 திணி
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு பெரல் வெண் சந்தன எண்ணெய் அல்லது
வல்லபட்டை எண்ணெய்யை சுங்க திணைக்களத்தினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
விமான நிலைய கொள்கலன் பிரிவினுள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆயத்த
நிலையில் வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இவை கைப்பற்றப்பட்டதாக சுங்க பேச்சாளர்
லெஸ்லி காமினி தெரிவித்தார்.