தெனியாய புனித மத்தேயு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
கடந்த வாரம் மரதன் ஓட்டப் போட்டியுடன் ஆரம்பமானது. இப்போட்டியில் மகாவலி இல்லத்தை
சேர்ந்த பீ. மனோகரன், எஸ். சுரேஸ் ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் இடத்தினைப்
பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை இப்பாடசாலையின் 14, 15 ஆம் திகதி இல்ல விளையாட்டுப் போட்டிகள் இறுதி போட்டி
நடைபெறவுள்ளன.