பொதுநலவாய மாநாடு
இலங்கையில்
நடைபெறுவது உறுதி
கமலேஷ் சர்மா கொழும்பில் ஊர்ஜpதம்
* ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்வு
* ஜனாதிபதியையும் சந்தித்து விரிவான பேச்சு
பொது நலவாய அமைப் பின் உச்சிமாநாடு இலங் கையில் நடத்தப்படுமென் பதை அந்த அமைப்பின்
செயலாளர் கமலேஷ் சர்மா நேற்று ஊர்ஜிதம் செய்தார். அதேநேரம், நேற்று பிற்பகல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு லண்டனிலிருந்து இலங்கை வந்திருக்கும் கமலேஷ் சர்மா,
நேற்று உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் செயலணி குழுத் தலைவர்களை
சந்தித்து உரையாடிய தன் பின்னர் இதனை ஊர்ஜிதம் செய்ததுடன் மாநாட்டுடன் சம்பந்தப்
பட்ட இடங்களையும் தீர்மானித்ததாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா
தெரிவித்தார்.
விவரம் » |