மருதமுனை ஈஸ்ரன்யூத் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில், அம்பாரை மாவட்ட
உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மெரிகோல்ட் சுப்பர்லீக் “ஏ” பிரிவு
கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின், சுற்றின் இறுதியாக
நடைபெறவிருந்த போட்டி கடந்த சனிக்கிழமை மருதமுனை மஷ¤ர் மெளலானா விளையாட்டு
மைதானத்தில் நடைபெற்றபொழுது, மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம், தன்னை
எதிர்கொண்ட கல்முனை லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தினை (6-0) கோல்களால்
வெற்றிகொண்டது.