சீனாவில் தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதன் கிழ க்கு பகுதி முழுவதும் 50
இலட்சம் பேர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு உணவுப் பொருட்கள் விலை கடுமை யாக உயர்த்துள்ளதாக அங்குள்ள
செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இதில் ஹ¥பெய் மற்றும் ஷெஜி யாங் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மிகவும்
பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 7 ஆயிரம் வீடுகள் தரை மட்டமானதால்
பாதிக்கப்பட்டவர்கு இழப்பீட்டு செலவாக 930 மில்லி யன் டொலர் தேவைப்படும் என
கருதப்படுகிறது.