|
||
சீனாவில் தொடரும் மழையால் 50 இலட்சம் பேர் பாதிப்பு
சீனாவில் தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதன் கிழ க்கு பகுதி முழுவதும் 50 இலட்சம் பேர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு உணவுப் பொருட்கள் விலை கடுமை யாக உயர்த்துள்ளதாக அங்குள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதில் ஹ¥பெய் மற்றும் ஷெஜி யாங் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 7 ஆயிரம் வீடுகள் தரை மட்டமானதால் பாதிக்கப்பட்டவர்கு இழப்பீட்டு செலவாக 930 மில்லி யன் டொலர் தேவைப்படும் என கருதப்படுகிறது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |