அ/நேகம முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள்
நிகழ்வுகள் இம்மாதம் 06ஆம் திகதி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் எஸ்.
ஏ. நிஸார்தீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை மாணவர்கள் ஜெஸ்மின், ரோஸ், லோட்டஸ்
என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதுடன்,
இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக விசேட வேலைத்திட்ட அமைச்சர் எஸ். எம்.
சந்திரசேன கலந்துகொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.
எம். ரஞ்சித் சமரகோன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.