பாத்ததும்பறை மடவள பஸார், குன்னேப்பான மடிகே, பிகில்லதென பொல்கொல்ல, நாப்பான போன்ற
இடங்களில் என்றுமில்லாதவாறு பன்றிகளினால் பயிரினங்களுக்கும், மக்கள்
நடமாட்டத்துக்கும் ஆபத்தான நிலைமை காணப்படுகிறது.
பலதொட்ட ஓயா நீரோடை நெடுகிலும்,
அதிகாலை வேளையிலும் ஏனைய நேரங்களிலும் காணப்படுவதால் பிரதேச மக்கள் அப்பன்றி களினால்
ஆபத்துக்குள் ளாக வேண்டியுள்ளது. கூட்டாகச் சுற்றித் திரிவதால் பாடசாலை சிறார்கள்
அச்சத்துடன் சென்று வருகின்றனர்.