ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, DECEMBER,23, 2010
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் 1300 கி.மீ. தூரத்துக்கு பாய்ந்து செல்லும் காவ்ரி ஏவுக ணையை சோதித்து
பார்த்துள்ளது. இந்த சோதனையை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக நடத்திய தாக
பாகிஸ்தானின் ஐ.எஸ்.எஸ். உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.
இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்பதை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
அணு ஆயுதத்தை தாங்கியபடி இந்த ஏவுகணை சீறிப்பாய்ந்ததாக உளவுத்துறை அதிகாரிகள் கூறினா
ர்கள்.
இந்த சோதனை முடிந்ததும், இதை வெற்றிகரமாக நடத்திய இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி
சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.