புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 

கோல்டன் பு+ட்ஸ் யாருக்கு?

கோல்டன் பு+ட்ஸ் யாருக்கு?

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு கௌரவமிக்க கோல்டன் பு+ட்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இம்முறை இவ்விருதுக்கான போட்டியில் பிரேசிலின் நெய்மர், Nஜர்மனியின் முல்லர், நெதர்லாந்தின் ரோபன் வன் பேர்ஸி ஆகியோர் போட்டி போடுகின்றனர்.

இந்த உலகக் கிண்ண போட்டியில் கோல்டன் பு+ட்ஸ் விருதை பிரேசிலின் நெய்மர் கைப்பற்றுவார் என கால்பந்து ரசிகர்களினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் நெய்மர் 4 கோலுடன் முதலிடத்திலும், பென்சிமா (பிரான்ஸ்), ரோட்ரிகஸ் (கொலம்பியா), முல்லர் (Nஜர்மனி), ரோபன் வன் பெர்சி (நெதர்லாந்து) தலா 3 கோலுடன் 2ஆம் இடத்திலுமுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.