கோல்டன் பு+ட்ஸ் யாருக்கு?
கோல்டன் பு+ட்ஸ் யாருக்கு?
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு கௌரவமிக்க கோல்டன்
பு+ட்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முறை இவ்விருதுக்கான போட்டியில் பிரேசிலின் நெய்மர், Nஜர்மனியின் முல்லர்,
நெதர்லாந்தின் ரோபன் வன் பேர்ஸி ஆகியோர் போட்டி போடுகின்றனர்.
இந்த உலகக் கிண்ண போட்டியில் கோல்டன் பு+ட்ஸ் விருதை பிரேசிலின் நெய்மர்
கைப்பற்றுவார் என கால்பந்து ரசிகர்களினால் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் நெய்மர் 4 கோலுடன் முதலிடத்திலும், பென்சிமா (பிரான்ஸ்),
ரோட்ரிகஸ் (கொலம்பியா), முல்லர் (Nஜர்மனி), ரோபன் வன் பெர்சி (நெதர்லாந்து) தலா 3
கோலுடன் 2ஆம் இடத்திலுமுள்ளனர்.
|