ஹேகொட புகைப்படக் கல்லூரி மாணவி செல்வி நயனா ஹரி அபேநா யக்கவின் புகைப்படக்
கண்காட்சியொன்று எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கொழும்பு -07, லயனல்
வென்ற் அரங்கில் நடைபெறுகிறது. ‘இவை யாழின் பனித்துளிகள் அல்ல’ என்ற தலைப்பில்
நடத்தப்படும் இந்தக் கண்காட்சி 19ஆம் திகதி மாலை 6.30 இற்குத் திறந்துவைக்கப்படும்.
தினமும் காலை 8.30 முதல் இரவு 8.30 வரை கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். (வி)