|
கொழும்பு கொச்சிக்கடை
புனித அந்தோனியார்
ஆலய வருடாந்த திருவிழா
கொடியேற்றத்துடன்
ஆரம்பமானது.
எதிர்வரும் 13ஆம்
திகதி வெள்ளிக்கிழமை
மாலை திருச்சொரூப பவனி
இடம்பெறும்.
கொடியேற்ற வைபவத்தில்
வண. பிதா யூட்ராஜ்,
வண.பிதா கிளமன்ரைசேரா
ஆகியோர் ஆராதனையை
நடத்தி வைப்பதனையும்,
அலங்கரிக்கப்பட்ட ஆலய
முகப்பினையும்
படங்களில் காணலாம். (படம்:
எஸ்.பாலா)
|
|
இலங்கை தமிழர் பிரச்சினையே
ஜயலலிதாவின் அரசியல் ஆயுதம்
மோடியுடனான அவரது கருத்திற்கு கண்டனம்
தமது அரசியல் வெற்றிக்காக ஜெயலலிதா நீண்ட காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஓர்
ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர
மோடியைச் சந்தித்தபோது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்ததாகவும்
தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா....
விவரம்» |
|
|
|
|
வாசு, அலவி, முஸம்மில்,
டைட்டஸ் பங்கேற்ப
விவரம்» |
|
|