ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த செவ்வாய் க்கிழமை
பாரா ளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொ ன்றில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக
கேள்வியொன்றை எழுப் புவதற்கு முனைந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்கிரமசிங்க நடந்து கொண்ட விதம், அவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தருணம் பார்த்து
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதிருந்த தனது குரோத அனலை கொப்பளித்திருக்கின்றார்
என்பது தெளிவாகப் புரிந்தது என மு.கா முக்கியஸ்தரான ரஹுமத் மன்சூர்
குற்றஞ்சாட்டியுள்ளார். (அவரது அறிக்கை 7ஆம் பக்கத்தில் முழுமையாக
பிரசுரிக்கப்பட்டுள்ளது.