புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
முஸ்லிம்கள் புரிந்து கொள்வது அவசியம்

ரணிலின் சுயரூபம்

முஸ்லிம்கள் புரிந்து கொள்வது அவசியம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த செவ்வாய் க்கிழமை பாரா ளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொ ன்றில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக கேள்வியொன்றை எழுப் புவதற்கு முனைந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நடந்து கொண்ட விதம், அவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தருணம் பார்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதிருந்த தனது குரோத அனலை கொப்பளித்திருக்கின்றார் என்பது தெளிவாகப் புரிந்தது என மு.கா முக்கியஸ்தரான ரஹுமத் மன்சூர் குற்றஞ்சாட்டியுள்ளார். (அவரது அறிக்கை 7ஆம் பக்கத்தில் முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.