61வது தேசிய பெட்மின்டன் போட்டியில் நிலுக்க கருணாரத்ன, லேக்காசெகாணி ஆகியோர் ஆண்,
பெண் பிரிவில் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
61வது பெட்மின் டன் போட்டி நாவலப்பிட்டி ஜயதிலக்க உள்ளக விளையாட்டு அரங் கில்
இடம்பெற்றது.
இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த
அளுத்கமகே கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியமை
குறிப்பிடத்தக்கது.