ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

களுத்துறை மாவட்டத்தில் மரக்கறிச் செய்கை பாதிப்பு

களுத்துறை மாவட்டத்தில் மரக்கறிச் செய்கை பாதிப்பு

களுத்துறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழை, வெள்ளம் காரணமாக சிறிய அளவிலான மரக்கறிச் செய்கைகள் நாசமாகியுள்ளன. கடும் காற்று, மழை, வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மரக்கறி செய்கை, வாழை என்பன வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இச்செய்கையில் ஈடுபட்டோர் கவலை தெரிவிக்கின்றனர். இடை இடையே தொடர்ந்தும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. (ஐ-ஞ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி