|
||
களுத்துறை மாவட்டத்தில் மரக்கறிச் செய்கை பாதிப்பு
களுத்துறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழை, வெள்ளம் காரணமாக சிறிய அளவிலான மரக்கறிச் செய்கைகள் நாசமாகியுள்ளன. கடும் காற்று, மழை, வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மரக்கறி செய்கை, வாழை என்பன வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இச்செய்கையில் ஈடுபட்டோர் கவலை தெரிவிக்கின்றனர். இடை இடையே தொடர்ந்தும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. (ஐ-ஞ) |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |