வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலி

பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலி

பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ் தானில் உள்ள குஷாலி தோரிகேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரு விரு ந்தினர் இல்லத்தின் மீது அமெரிக்க இராணுவம் ஆள் இல்லாத விமா னம் மூலம் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த வீட்டில் இருந்த 4 பேர் பலி யானார்கள். 5 பேர் காயம் அடை ந்தனர்.

இந்த பகுதியில் தான் அல் கொய்தா, தலிபான், ஹக்கானி இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பதுங்கி இருப்பதால் அமெரிக்கா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •