ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JUNE 28, 2010
பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலி
பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலி
பெஷாவர்,
ஜூன் 27
பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ் தானில் உள்ள குஷாலி தோரிகேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரு
விரு ந்தினர் இல்லத்தின் மீது அமெரிக்க இராணுவம் ஆள் இல்லாத விமா னம் மூலம் 2
ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த வீட்டில் இருந்த 4 பேர் பலி
யானார்கள். 5 பேர் காயம் அடை ந்தனர்.
இந்த பகுதியில் தான் அல் கொய்தா, தலிபான், ஹக்கானி இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதிக
அளவில் பதுங்கி இருப்பதால் அமெரிக்கா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.